சென்னை, ஏப். 10 - சென்னை மற்றும் புறநகர் முறைசாரா தொழி லாளர் சங்கத்தின் சோழிங்கநல்லூர் பகுதி 12வது ஆண்டு பேரவை ஞாயிறன்று (ஏப்.10) பெருங்குடியில் நடை பெற்றது. சங்கத்தின் பகுதி தலைவர் கு.துளசிராமன் தலைமையில் நடைபெற்ற இந்தப்பேரவையில், வீட்டுவேலை சங்க (தென் சென்னை) மாவட்டத் தலை வர் டி.ஏ.லதா, சங்கத்தின் மாவட்ட நிர்வாகி ஆர்.குமார், பகுதிச் செயலாளர் கே.குனசேகரன், பொரு ளாளர் முத்துசாமி, சிபிஎம் பகுதிச் செயலாளர் பி.ஜெயவேல் உள்ளிட்டு தோழமை சங்கத் தலை வர்கள் பேசினர். பகுதி தலைவராக ஜி. வீராரெட்டி, செயலாளராக கே.குணசேகரன், பொரு ளாளராக எம்.வடிவேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.