districts

img

புதிய இல்லம் திறப்பு விழா: பி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம், ஜன.25- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் கே.சிவக்குமாரின் புதிய  இல்ல திறப்பு விழா வியாழக் கிழமை (ஜன.25) மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.  மத்தியக் குழு உறுப்பி னர் பி.சண்முகம் திறந்து வைத்தார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் கட்சி யின் மூத்த தலைவருமான ஆர்.ராமமூர்த்தி, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் வி.ராதா கிருஷ்ணன், பி.குமார், எஸ்.முத்துக்குமரன், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி,சே.அறிவ ழகன், வட்டச் செயலாளர் கள் ஆர்.கண்ணப்பன், எஸ்.கணபதி, ஒன்றியச் செயலாளர் உலகநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் மாவட்டத் தலைவர் ஆர். தாண்டவராயன், மாவட்டக் குழு உறுப்பினர் வீரமணி,  எஸ்.அபிமன்னன் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.