மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், நூறு விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் படப்பை குறுவட்டத்திலுள்ள கரசங்கால் கிராமத்தில் தெருக்கூத்து கலைஞர்களை கொண்டு, தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜ.சரவணக்கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.