districts

img

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்துவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் சமூக பாதுகாப்பு நிதி

திருவண்ணாமலை கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்துவதற்காக ஐசிஐசிஐ வங்கியின் சமூக பாதுகாப்பு நிதியில் ரூ. 25 லட்சத்தில் வாங்கப்பட்ட வாகனத்தை பொதுப்பணித்துறை, அமைச்சர் எ.வ.வேலு நகராட்சி நிர்வாகத்திட்ம் வழங்கினார். சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர்.