districts

அரசு நிலம் ஆக்கிரமிப்பு மீட்பு

செங்கல்பட்டு,ஜூன் 16-

      ஊரப்பாக்கம், கார ணைப்ப்புதுச்சேரியில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்ததை அறிந்து வண்டலூர் தாசில் தார் பாலாஜி தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ. 80 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.