மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சைதாப்பேட்டை பகுதி, கோட்டூர்புரம் கிளைச் செயலாளர் ஆ.பிரகாஷ் - எம்.செண்பகலட்சுமி தம்பதியர், தங்களின் 15வது திருமண நாளையொட்டி கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரனிடம் ‘தீக்கதிர்’ நாளிதழ் வளர்ச்சி நிதியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கினர்.