சென்னை மாநகராட்சி 123வது வட்டம், நாகேஸ்வரராவ் பூங்காவில் இருபாலருக்கும் தனித்தனியே உடற்பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகளை மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு தொடங்கி வைத்தார். மாமன்ற உறுப்பினர் எம்.சரஸ்வதி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.