districts

img

வதந்தி.. நம்பாதீர்கள்..ஒபிஎஸ் பதற்றம்!

சென்னை, மார்ச் 15- முன்னாள் முதல் வர் ஓ.பன்னீர்செல் வம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், பாஜகவுக்கு நிபந்தனையற்ற ஆத ரவு தெரிவித்துள்ளதா கவும் ஊடகங்களில் செய்தி பரவின. தங்களின் தாமரைச்சின்னத்தில் போட்டி யிடுமாறு பாஜக கூறியதாகவும், இத னால் ஓ.பி.எஸ்.இந்த முடிவை எடுத்த தாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், “மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பரவும் செய்தி உண்மைக்குப் புறம்பானது. வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தேர்தல் குறித்த முடிவு என்னால் மட்டுமே அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தி யாவில் தொடர்ந்து நிலையான ஆட்சியை பிரதமர் மோடியால் மட்டுமே தரமுடியும் என்பதால் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளோம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண் டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் பதறியுள்ளார்.