districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்கு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிக்குழு சார்பில் வெள்ளியன்று (பிப்.9) எம்ஜிஆர் நகரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்ற மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கத்திடம், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ரெங்கசாமி ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அருகில் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர் சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.கந்தன், டி.ராஜேஷ் ஆகியோர் உள்ளனர்.