மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, செங்கல்பட்டு,திருவள்ளுர் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை சார்பில் நிவாரண உதவிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைசசர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு. அனிதா ராதா கிருஷ்ணன், ஆர்.காந்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழச்சி தங்க பாண்டியன், டாக்டர் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.