அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொளத்தூர் சிவசக்தி மகாத்மா நகரில் புதனன்று (ஜன.12) கொண்டாடப்பட்டது. இதில் மாதர்சங்க நிர்வாகிகள் அமுதகனி, அகிலாண்டேஷ்வரி, பச்சையம்மாள், விஜயா, சசிகலா , சிபிஎம் பகுதிச்செயலாளர் பா.ஹேமாவதி ஆகியோர் பங்கேற்றனர்.