districts

img

எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் வசிக்கும் மின் ஊழியர்கள்

எண்ணூர் அனல் மின் நிலைய குடியிருப்பில் வசிக்கும் மின் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் திறந்து வைத்து, தனது சேமிப்பில் இருந்து ரூ.1,000  வழங்கிய சிறுவன் அபிமன்யுவை பாராட்டி சால்வை அணிவித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி செம்மல், வாலிபர் சங்க நிர்வாகி ராஜ்குமார், கே.வெங்கடையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.