districts

img

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை

தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் என்.இளங்கோ தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொருளாளர் கணபதி  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ப.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் பேசினர்.