அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளியன்று (பிப்.23) தலைமை செயலக வளாகத்தில், தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தலைமையில் கவன ஈர்ப்பு கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.