காஞ்சிபுரம் மாவட்ட பேரறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு,100 விழுக்காடு வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற நீச்சல் குளத்தில் நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு சதுரங்கப் போட்டியை மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன், தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்துக் கொண்டனர்.