உயர் கல்வி உயர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார் நமது நிருபர் மே 21, 2023 5/21/2023 10:05:37 PM தவத்திரு பட்டினத்தார் அறக்கட்டளை நிறுவனர் வரதராஜன் தலைமையில் ராயபுரத்தில் நடைபெற்ற உயர் கல்வி உயர்வுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில் கல்வியாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசினார்.