சென்னை மாநகராட்சி 98வது வட்டம் இடுகாடு தெருவில் 20 ஆண்டு காலமாக குடிநீர் பிரச்சனை நிலவி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி ரூ5 லட்சம் நிதி ஒதுக்கி குடிநீர் குழாய் அமைப்பதற்கான பணிகளை தொடங்கி வைத்தார். இதற்கு அப்பகுதி பெண்கள் மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனர்.