திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு ஞாயிறன்று (ஏப்.14) ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டோன்மெண்ட் பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார். திமுக காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.