வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து சிபிஎம் சார்பில் திருவொற்றியூர் பாரதியார் நகரில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கப்பட்டது. இதில் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், நிர்வாகிகள் செல்வகுமாரி, புஷ்பா, அன்பு, செம்மல், அபேதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்