அம்பத்தூர், அக். 24- திமுக அம்பத்தூர் நகர மூத்த நிர்வாகி, க.விஜயசீலன், க.பேரறிவாளன், வழக்கறிஞர் க.முரளி பாபு, புனிதவதி விமலநாதன் ஆகியோரின் தந்தை அ.து.கண்ணபிரான்(78) திங்களன்று (அக். 23) காலமானார். அம்பத்தூர் மங்களபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம் (தொமுச) அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், மண்டலக் குழு தலைவர் பி.கே.மூர்த்தி, விசிக தலைவர் தொல்.திருமாவளவன், டி.எம்.மூர்த்தி, ராதாகிருஷ்ணன் (ஏஐடியுசி), பா.கருணாநிதி, ஏ.எஸ்.கண்ணன், ஆர்.துரைசாமி, பி.மாரியப்பன் (சிபிஐ), ஜி.மூர்த்தி, எம்.பகத்சிங், வீரன் (சிபிஎம்), ஆம்ஸ்ட்ராங் (பகுஜன் சமாஜ்), வழக்கறிஞர் விமல்ராஜ், காளிதாஸ், வில்சன், குமார் (ஓசிஎப்), முரளிதரன், சிவக்குமார், முத்துக் கருப்பன், கிருபானந்தன், சீனிவாசன், கஜேந்திரன் (பாது காப்பு துறை) உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் செவ்வா யன்று மாலை அதே பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.