கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷ்ரன் குமார் தீபாவளி கொண்டாடினார். அப்போது, இலங்கை தமிழர்களுக்கு 88 புதிய வீடுகள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.