ஆட்டோ ஓட்டுநர்கள் மறைந்த ஆறுமுகம், கண்ணன் ஆகியோரது குடும்பத்திற்கு தலா 10 ஆயிரம் ரூபாய் நிதியை புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் (சிஐடியு) தலைவர் சீனிவாசன், பொதுச் செயலாளர் லிங்கேசன் வேலு, பொருளாளர் விஜயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்தனர்.