4ஜி அலைக்கற்றை சேவையை ழங்கக் கோரி அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா நமது நிருபர் ஜூலை 21, 2022 7/21/2022 7:47:23 PM பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே வழங்கக் கோரி அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தர்ணா நடைபெற்றது.