districts

img

4ஜி அலைக்கற்றை சேவையை ழங்கக் கோரி அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் தர்ணா

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி அலைக்கற்றை சேவையை உடனே வழங்கக் கோரி அகில இந்திய ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் தர்ணா நடைபெற்றது.