districts

img

நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற நிலைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி திருப்பத்தூர் அஞ்சல் அலுவலகம் முன்பு ஓய்வுபெற்ற அஞ்சல் துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்வாகிகள் நரசிம்மன், செஞ்சுமணி, சிஐடியு தலைவர் ரங்கன், அமைப்பாளர் கேசவன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.