தூய்மை பணியாளர்களின் பணியை அவுட்சோர்சிங் விடும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஜனவரி 30, 2023 1/30/2023 10:32:51 PM தூய்மை பணியாளர்களின் பணியை அவுட்சோர்சிங் விடும் அரசாணையை ரத்து செய்யக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.