districts

img

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி பேரணி விளக்கக் கூட்டம்

மின்சார வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பக் கோரி மார்ச் 28 அன்று சென்னை கோட்டை நோக்கி நடைபெற உள்ள பேரணி விளக்கக் கூட்டம் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் திருமங்கலம் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் வெள்ளியன்று (மார்ச் 17) நடைபெற்றது.