தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 16, 2021 4/16/2021 9:56:38 PM உரம் விலை உயர்வை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் கிளையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.