districts

img

ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்

உலக  ஓய்வூதியர் தினத்தையொட்டி, சனிக்கிழமையன்று (அக்.1) சென்னையில் பல்வேறு ஓய்வூதியர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவர் பி.எஸ்.அப்பர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஓய்வூதியர் அமைப்புகளின் தலைவர்கள் அகில இந்திய தலைவர்கள் நெ.இல.சீதரன், கே.ராகவேந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.

;