இஸ்ரேல் போர் வெறியை கண்டித்து பொன்னேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.அனீப், பகுதி செயலாளர் எஸ்.இ.சேகர் உள்ளிட்ட பலர் பேசினர்.