திரிபுராவில் பாஜகவினரின் வெறியாட்டத்தை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எம் .சிவக்குமார், தாலுகா செயலாளர் அண்ணாமலை, லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திரிபுராவில் பாஜகவின் வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் எம்.பிரகலநாதன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், பாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.