சொசைட்டி நிலுவைத் தொகை முழுவதையும் காத்திருக்கும் பணி ஓய்வு பெற்ற மற்றும் இறந்து போன உறுப்பினர்களின் குடும்பத்தாருக்கும் சேர வேண்டிய சொசைட்டி செட்டில்மெண்ட் பணத்தை உடனே வழங்கக் கோரி அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் சென்னை பூக்கடை தொலைபேசி அலுவலக வளாகத்தில் புதனன்று (ஜன. 18) தலைவர் வி.குப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல் எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில நிர்வாகிகள் எஸ்.பாஷா, ஸ்ரீதர் சுப்பிரமணியம், ஓய்வூதியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் வி.கோவிந்தராஜ், என்.பஞ்சாட்சரம், புனிதா உதயகுமார், இ.மணிபாலன், ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆர்.அண்ணாமலை, காசி ஆகியோர் பேசினர்.