காஞ்சிபுரத்தில் விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.சாரங்கன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கே,நேரு, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.சரவணன், பன்னீர்செல்வம், கே.செல்வம், ஒய்.சீதாராமன், சிவா, சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.