மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் காட்டுமன்னார்கோவிலில் பேருந்து நிலையம் அருகே வட்டச் செயலாளர் தேன்மொழி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.