கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம். நமது நிருபர் பிப்ரவரி 7, 2024 2/7/2024 9:48:46 PM மின்வாரிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்க கோரி தமிழ்நாடு மின்வெட்டியார் மத்திய அமைப்பு சார்பில் கடலூர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.