districts

img

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கொரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு சார்பில் சென்னை பல் மருத்துவமனை அருகே தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை தலைமையில் மருத்துவர்கள் கண்ணில் கருப்பு துணி கட்டி திங்களன்று (ஏப். 11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை ஏற்காவிடில் சாகும்வரை போராட்டத்தை நடத்தப்போவதாக சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.