நூறுநாள் வேலை திட்டத்தில் 4 மாதகூலி பாக்கிவழங்காத ஒன்றிய மோடி அரசை கண்டித்து விக்கிரவாண்டிவட்டம்,ஒரத்தூர் விதொச கிளை சார்பில் ஒரத்தூரில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் வட்டத்துணைத்தலைவர் கே.காபிரியேல் தலைமையில் நடைபெற்றது.இதில் வட்டச்செயலாளர் பி.கலியமூர்த்தி கலந்து கொண்டுபேசினார்.வட்டக்குழு உறுப்பினர்கள்.ஏ.பிரேமா .டி.செல்வம்.வி.சாமிதாஸ்.ஏ.சேகர் உட்பட பலர் கொண்டனர்.