மணிப்பூர் வன்முறை மற்றும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்க வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 24) அண்ணாசாலை எல்ஐசி அலுவலக வாயிலில் காப்பீட்டு ஊழியர் சங்கத்தின் சென்னை பகுதி - 1ன் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் கே.சுவாமிநாதன், பகுதி-1ன் பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உள்ளிட்டோர் பேசினர்.