districts

img

பாஜக மற்றும் தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பாஜக மற்றும் தேர்தல் பத்திர விவகாரத்தில் ஊழலுக்கு துணை போகும் எஸ்பிஐ வங்கியை கண்டித்து கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.