சென்னை சைதாப்பேட்டை எம்சி ராஜா விடுதி அருகில் மழை நீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டபோது மின்சார கேபிள்கள் முறையாக பதிக்கப்படாமல் விடப்பட்டதால் அவை நடைபாதையில் நடப்பவர்களுக்கு ஆபத்தாக உள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் இதற்கு தீர்வுகாண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.