செங்கல்பட்டு மாவட்டம், சோத்துப்பாக்கம் ரயில்வே கேட்டில் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்களின் நலன் கருதி மேம்பாலம் அமைத்து கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டக்குழு சார்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.புருஷோத்தமன் துவக்கி வைத்தார். வள்ளிக்கண்ணு, ஐயப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.