districts

img

சிவகாமி சுந்தரி வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார்

சிதம்பரம் புறவழிச்சாலையிலுள்ள சிவகாமி சுந்தரி வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை  கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், அருணகிரி, உதவி பொறியாளர்கள் குமார், ரமேஷ், முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.