சிதம்பரம் புறவழிச்சாலையிலுள்ள சிவகாமி சுந்தரி வாய்க்காலில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், உதவி செயற்பொறியாளர்கள் பாலமுருகன், அருணகிரி, உதவி பொறியாளர்கள் குமார், ரமேஷ், முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.