அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நமது நிருபர் ஏப்ரல் 26, 2023 4/26/2023 12:00:00 AM உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கக் கோரி கடலூர் நீதிமன்றம் எதிரே அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல், சிதம்பரம் நீதிமன்ற வாயிலிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.