districts

img

பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து சிபிஎம் கூட்டம்

ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவொற்றியூர் எர்ணாவூரில் பகுதிக்குழு உறுப்பினர் கே.வெங்கடய்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜானகிராமன், ஆர்.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கதிர்வேல், எஸ்.செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, ெஜ.அன்பு, கே.கே.புஷ்பா, கிளைச் செயலாளர்கள் பெருமாள், ஜி.ஆரோக்கியசாமி, டி.ஆறுமுகம் ஆகியோர் பேசினர்.


ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ராயபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், பகுதிச் செயலாளர் எஸ்.பவானி, பகுதிக் குழு உறுப்பினர்கள் செல்வம், அண்ணாமலை, முருகேசன், நீதிதேவன், கிளை செயலாளர்கள் குப்புசாமி கண்ணன், டி.வெங்கட் (கட்டுமானம்), முனியாண்டி (அமைப்புசாரா), தீபா (வாலிபர் சங்கம்) ஆகியோர் பேசினர்.


 ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் விரோத அறிவிப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் காஞ்சிபுரத்தில் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துகுமார், மாவட்டச் செயலாளர் சி.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, ஆர்.சௌந்தரி, மாநகர செயலாளர் டி.ஶ்ரீதர் உள்ளிட்டோர் பேசினர்.