வேலூர் மக்களவைத்தொகுதி வேட்பாளர் டி.எம்.கதிர் ஆனந்தை ஆதரித்து சிபிஎம் சார்பில் பேர்ணாம்பட்டு பகுதியில் தீவிர வாக்குசேகரிப்பு நடைபெற்றது. செயலாளர் நா. சே.தலித் பாஸ்கர், தலைமையில் பேர்ணாம்பட்டு லாரி ஷெட், நான்கு கம்பம், பேருந்து நிலையம், அம்பேத்கர் நகர், சவுத் ரோடு ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேர்ணாம்பட்டு தாலுகா செயலாளர் சி.சரவணன் குடியாத்தம் ஒன்றிய செயலாளர் எஸ்.சிலம்பரசன்மா வட்ட செயற்குழு உறுப்பினர், கே.சாமிநாதன், கே.ஜே சீனிவாசன், மாவட்டக்குழு பி.குணசேகரன், கிளை செயலாளர்கள் அகிலா,செல்வி பாஸ்கர், மற்றும் பெ.சுந்தரி, சுசீலா, பா.இலக்கியா,ஜி. சரத்குமார், எஸ் கோவிந்தராஜ். ஆகியோர் கலந்து கொண்டனர்.