சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி சிபிஎம் மனு நமது நிருபர் ஏப்ரல் 14, 2022 4/14/2022 12:00:00 AM சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் தாலுகா செயலாளர் காசி, சிஐடியு அமைப்பாளர் கேசவன் ஆகியோர் திருப்பத்தூர் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.