districts

img

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கைவிட கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை கைவிட கோரியும் மத நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அ.அப்துல்காதர் தலைமை வகித்தார். எம். ராமகிருஷ்ணன், எம். சின்னதுரை, எம்.சிவக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர்.