சிபிஎம் கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. ஆறுமுகம் மாமியாரும், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினருமான கே.திருஞானத்தின் தாயாரும் உத்திரானம் (95) உடல்நலக்குறைவால் கவரப்பட்டு கிராமத்தில் வெள்ளியன்று காலமானார். அவரது உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்