districts

img

து.மு.கதிர்ஆனந்தை ஆதரித்து வாணியம்பாடி தாலுகாவில் சிபிஎம் பிரச்சாரம்

வேலூர், ஏப்.13 - வேலூர்  மக்களவைத் தொகுதி  வேட்பாளர் டி.எம். கதிர் ஆனந்தை ஆத ரித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வாணியம்பாடி தாலுகா செயலாளர் எம்.இந்துமதி தலைமையில் பேருந்து நிலையம், காதர்பேட்டை, கோணமேடு, நியூடவுன், பெருமாள் பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.  இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் கே. சாமிநாதன், செ.ஏகலை வன், தாலுகா குழு உறுப்பி னர் அர்ஜூனன், கிளை செயலாளர்கள் பிச்சை முத்து, சீனிவாசன் கலந்து கொண்டனர். ஆம்பூரில் தாலுகா செயலாளர் மணிமாறன் தலைமையில் மாச்சம்பட்டு, மத்தூர்கொல்லை, அரங்கல்துருகம், கத வாளம் கூட்ரோடு, கிருஷ்ணா திரையரங்கம், தேவலாபுரம், துத்திப்பட்டு, மோட்டுக்கொல்லை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் அருள்சீனிவாசன், தாலுகா குழு உறுப்பினர்கள் ஸ்டீபன், இளங்கோவன், சபீர், தமிழ்மாறன், பூபாலன் கலந்து கொண்டனர்.