districts

img

மாநகராட்சி மேயர் பிரியா மாணவர்களுடன் கலந்துரையாடல்

சென்னை அடையாறு காந்தி கிராமம் , லட்சுமிபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி மேயர் பிரியா மாணவர்களுடன் கலந்துரையாடினார். துணை ஆணையர்கள் சினேகா, சிம்ரன்ஜீத்சிங், மண்டல அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.