மாநகராட்சி மேயர் பிரியா மாணவர்களுடன் கலந்துரையாடல் நமது நிருபர் ஏப்ரல் 12, 2022 4/12/2022 10:52:37 PM சென்னை அடையாறு காந்தி கிராமம் , லட்சுமிபுரம் சென்னை நடுநிலைப்பள்ளியில் மாநகராட்சி மேயர் பிரியா மாணவர்களுடன் கலந்துரையாடினார். துணை ஆணையர்கள் சினேகா, சிம்ரன்ஜீத்சிங், மண்டல அலுவலர் முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.