districts

img

தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தொடர்ந்து போராட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருமண்டங்குடி திரு ஆரூரான் தனியார் சர்க்கரை ஆலை முன்பு தொடர்ந்து போராட்டம் நடத்தி கரும்பு விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருப்பத்தூரில் விவசாயிகள் சங்கம் சார்பில் தாலுகா செயலாளர் எஸ். காமராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் கே.சாமிநாதன், பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, ரங்கன், கேசவன் (சிஐடியு), ஜோதி (மின்வாரிய ஓய்வு பெற்றோர் அமைப்பு), காசி, ஜாபர் சாதிக்(சிபிஎம்) கண்டன உரையாற்றினர்.